• Home
  • Posts RSS
  • Comments RSS
  • Edit
  • ||HOT news by SuJeE||

    ||HOT news by SuJeE||

    Vijay tie up with Vikram Kumar

    Tuesday, September 28, 2010

    Vijay is busy with his upcoming films. In this way he is undertaking his next film with director Vikram Kumar. He has also got the advance for this film. After the big hit of yaavarum nalam, the director Vikram Kumar is in anxiety to do a different and good film in tamil.

    For his thought chiyaan Vikram seem to be apt and they planned to do a film named 24. But unfortunately their plan has been dropped down at the early stage itself.

    At this time Vijay has accepted to do a film for A.M.Rathinam. When Vikram Kumar went and told the script to Vijay he rejected it. Later on Vikram Kumar astonished him with a new story, which was accepted with full satisfaction and he has also got the advance for this film. After the release of Vellayudham this is going to be Vijay’s next film. P.C. Sriram wii be doing the the cinematography for this film.

    வெற்றியின் பயணத்தில் விஜயின் 'காவலன்'

    Monday, September 27, 2010
    பிரபல மலையாள இயக்குனர் சித்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காவலன் திரைப்படம், விஜயின் அடுத்த படமாக வெளிவரவுள்ளது.

    ‘காவலன், ‘பாடிகார்ட் என்ற மலையாளப் படத்தின் தமிழ்ப்பதிப்பாகும். சித்திக் ஏற்கனவே விஜயை வைத்து ‘ப்ரெண்ட்ஸ் என்ற படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    அசின் கதாநாயகியாக நடிக்கும் ‘காவலன் படம், ‘தன்னுடைய படம் அல்ல, இயக்குனர் சித்திக்கின் படம் என வழக்கம்போல் விஜய் கூறியுள்ளார். ‘காவலன் சமீபத்தில் வெளிவந்த விஜயின் படங்களை போல் அல்லாது, சித்திக்கின் ‘ப்ரெண்ட்ஸ் படத்தைப் போல் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ‘கயிறு கட்டி எடுக்கப்பட்ட சண்டை காட்சிகள் எதுவும் இப்படத்தில் இல்லை என்று ஏற்கனவே விஜய் தனது ரசிகர்களுக்கு தெரிவித்திருப்பதால், இப்படத்தில் விஜய் இயல்பாக நடித்திருப்பார் என நம்பலாம். தனது வழக்கமான பாணியை தவிர்த்து விஜய் ‘இயக்குனரின் நடிகராக இப்படத்தில் மாறி, சித்திக் சொன்னபடி மட்டுமே நடித்துள்ளாராம்.

    ஆரம்பத்தில் சில விவாதங்கள், சர்ச்சைகள் எழுந்த போதும் விஜய், சித்திக்கின் பணியால் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளார். அனைத்தையும் பார்க்கும் போது விஜய்க்கு, ஒரு பெரிய வெற்றி காத்திருப்பது போன்றே தோன்றுகிறது.

    மொழி புரிந்து நடிப்பதே சிறந்தது : அசின்

    Sunday, September 26, 2010

    சென்னையில் நடந்து வரும் ‘காவலன்’ ஷூட்டிங்கில் இருக்கும் அசின் கூறியதாவது: டைரக்டர் சித்திக்கின் ரசிகை நான். தமிழில் அவர் இயக்கிய ‘ப்ரண்ட்ஸ்’ மற்றும் சில மலையாள படங்களை பார்த்து ரசித்திருக்கிறேன். ‘பாடிகார்ட்’ படத்துக்கு முதலில் என்னைத்தான் கேட்டார். இந்தியில் ‘கஜினி’, ‘லண்டன் ட்ரீம்ஸ்’ படங்களில் பிசியாக இருந்ததால், நடிக்க முடியவில்லை. தமிழில் அந்த படம் ‘காவலன்’ பெயரில் ரீமேக் ஆகிறது. சித்திக் டைரக்ஷனில் நடிக்கிறேன். இதற்காக ‘பாடிகார்ட்’ படத்தை பார்த்தேன். அதில் நயன்தாரா ஸ்டைலாக நடித்திருந்தார். விஜய்யுடன் நடித்த ‘சிவகாசி’, ‘போக்கிரி’ படங்கள் ஹிட்டானது. மீண்டும் அவருடன் இணைந்து நடிப்பது மகிழ்ச்சி.

    இந்தியில் சல்மான்கான் ஜோடியாக ‘ரெடி’ படத்திலும், சில விளம்பரப் படங்களிலும் நடிக்கிறேன். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம், ஆங்கில மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளேன். எல்லா மொழிகளும் புரிந்ததால், ஷூட்டிங்கில் பயமின்றி நடிக்க முடிகிறது. யாராக இருந்தாலும், மொழி தெரிந்து நடிப்பதே சிறந்தது. பாலிவுட்டில் குடியேறியதால், சென்னையை மறந்து விட்டதாக அர்த்தம் இல்லை. அடிக்கடி சென்னை வருகிறேன். ‘காவலன்’ ரிலீசுக்கு பிறகு எனக்குப் பிடித்த கேரக்டர் கிடைத்தால், தொடர்ந்து தமிழில் நடிப்பேன்.

    விஜயுடன் ஒரு நாள்-உற்சாகத்தில் மாணவ-மாணவிகள்

    புதுச்சேரி மாநிலத்தில் SS Music சார்பில் “எனிதிங் பார் விஜய்” என்ற நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்காக செப்டம்பர் 25 புதுச்சேரியில் மாணவ-மாணவிகளைச் சந்தித்து உரையாடவுள்ளார் நடிகர் விஜய்.
    இசை, நடனம், பாட்டு, நடிப்பு மற்றும் வேறு துறைகளில் தனித்தன்மை பெற்றவர்களாக இருப்பின், இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களுக்கு நடிகர் விஜய் கையால் பரிசுகள் வழங்கப்படவுள்ளன.

    அதுமட்டுமல்லாமல் விஜயுடன் படப்பிடிப்பில் ஒரு நாள் முழுவதும் கலந்து கொள்ளும் வாய்ப்பும் அவர்களுக்கு வழங்கப்பட உள்ளது. இதனால் மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க காத்திருக்கின்றனர்.
    இந்நிகழ்ச்சி 25 ம் தேதி காலை 9 மணியளவில் புஸ்சி வீதியிலுள்ள ரோஸ்மா திருமணமண்டபத்தில் நடைபெற உள்ளது. மேலும் விபரம் அறிய No: 55, புஸ்சி வீதியில் உள்ள புதுவை மாநில விஜய் தலைமை மன்றத்தை தொடர்பு கொள்ளவும்.
    இத்தகவலை விஜய் மன்ற மாநிலத் தலைவரும், புஸ்சி தொகுதி எம்.எல்.ஏ.வுமான புஸ்சி ஆனந்த் தெரிவித்து உள்ளார். ரசிகர்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள் என்று தெரிகிறது. நடிகர் விஜய் புதுச்சேரி வருவதையொட்டி அவருக்கு தடபுடலான வரவேற்பை அளிக்க ஆயத்தமாகிவருகின்றனர் புதுச்சேரி விஜய் ரசிகர்கள்.

    Vijay confirms 3 IDIOTS


    Ilaythalapathy Vijay is busy these days and working hard on KAAVALAN and VELAYUDHAM simultaneously, with both being handled by experienced directors.

    Vijay is right now shooting for KAAVALAN at Kerala, and the team would be back to Chennai for their final schedule and the shooting is all set to be wrapped up in the first week of October, after which Vijay would resume his shoot for Velayudham.

    Now expectations are on the upcoming movies that Vijay would work on after these 2 releases and its now confirmed that Vijay would work with Shankar for tamil remake of 3-Idiots. Vijay had already agreed to do the lead role in tamil remake of 3-Idiots , which would be directed by Shankar and the music for the movie would be scored by Harris Jeyaraj and his combo with Vijay for the first time is set to create great expectations. This movie would be produced by Gemini Circuits, who hold the copy rights for the tamil remake of the movie.Talks are with Madhavan to play the same role that he did in Hindi and Jeeva would be the other lead too. But except for Vijay doing the lead role, the other casting details is still under discussions and would be known soon in the coming week.

    Vijay s combination with Shankar and Harris Jeyaraj is sure to create history.
    So letz all keep our fingers crossed and wait for further official announcements regarding the same.

    Vidhyasagar on Kaavalan music...!!

    After a break, Vidyasagar, who gave us some of the evergreen chartbusters, is back. He is currently scoring music for some promising projects, including Vijay’s ‘Kavalan’, Karthi’s ‘Siruthai’ and Pa Vijay starrer ‘Ilaignan’, scripted by Chief Minister M Karunanidhi.

    For ‘Ilaignan’, the music composer worked with symphony musicians in Budapest and completed the final mixing and recording in London. “It was a different experience and my thanks go to the producer and director”, he says.

    Vidyasagar is thrilled to know the Chief Minister’s reaction to his efforts. “He is a veteran who knows all trades of cinema. We would soon be playing the final version of the songs to him”, he says.

    On ‘Kavalan’, Vidyasagar says, “The music is not typical stuff. Each number is different from the other. My music had a lot scope in the Vijay starrer which has a good dose of romance”.

    Siddique Interview in Kumudam

    Kaavalan next shooting update

    Saturday, September 25, 2010

    The latest update on Kaavalan shooting is that, the entire team would be heading to Kerala on monday and the shooting would start in Kerala and would go on for 10 days from monday, after which the team would return back to Chennai again for the next schedule of shooting.

    The shooting for this movie would be completed by October 2ndweek and initially the movie was slated to be a diwali release, but since a few scenes are yet to be shot, the team is taking their time and the movie is all set to be released during December.

    Keep watching the space for more updates.

    விஐயின் பிராக்டிகல்!!


    வெயில் வந்தா பகலு, லைட்டு போட்டா நைட்டுன்னு ஒரு சவசவ வாழ்க்கையை சில ஹீரோக்கள் அனுபவித்துக் கொண்டிருக்க, ஒவ்வொரு மணித்துளியையும் லட்சங்களாக்கிக் கொண்டிருக்கிறார் விஜய்.

    நோ ரெஸ்ட். அடுத்தடுத்த படங்களுக்கு கதை கேட்பதிலும் அது பிடித்திருந்தால் சம்பளம் பேசி லாக்கரை நிரப்பிக் கொள்வதுமாக ரொம்பவே பிராக்டிகல்! இத இத இத இததான் எதிர்பார்க்கிறார்கள் அவரது ரசிகர்களும்.

    விஜய்யின் லேட்டஸ்ட் கமிட்மென்ட் என்ன தெரியுமா? விக்ரம் குமார் இயக்கும் படத்தில் நடிக்க அட்வான்ஸ் வாங்கிப் போட்டிருப்பதுதான். யாவரும் நலம் என்ற படத்தையடுத்து தமிழில் ஒரு சிறப்பான படத்தை இயக்க வேண்டும் என்று துடியாய் துடிக்கிறார் இந்த விக்ரம். இவருக்கு தோதாக வந்து சிக்கினார் சீயான் விக்ரம். இருவரும் இணைந்து 24 என்ற படத்தை உருவாக்க திட்டமிட்டார்கள். இதில் என்ன ஏழரையோ? புராஜக்ட்டின் துவக்க நிலையிலேயே கட்டை குறுக்கே விழுந்து திட்டமே பணால்.

    இந்த நிலையில்தான் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்தினத்திற்காக ஒரு படத்தில் நடிக்க சம்மதித்திருந்தார் விஜய். அவர் அனுப்பி முதலில் கதை கேட்ட விஜய் பிடிக்கல என்று அனுப்பிவிட்டார். அதன் பின் வேறு கதையோடு சில தினங்களுக்கு முன் வந்து அசத்தினாராம் விக்ரம் குமார். முழுக்க முழுக்க திருப்தியான விஜய் ரத்னம் தரப்பிலிருந்து அட்வான்சும் வாங்கிக் கொண்டார். இதுதான் துவக்க நிலை என்றாலும் பி.சி.ஸ்ரீராம் இப்படத்தை ஒளிப்பதிவு செய்ய வேண்டும் என்று அனைவரும் கூடி முடிவெடுத்திருக்கிறார்கள். அவரும் சம்மதித்திருக்கிறாராம்.
    வேலாயுதத்தை தொடர்ந்து திரைக்கு வரப்போகிற விஜய் படம் இதுவேதான்!

    Latest news about vijay's 53rd film

    Friday, September 24, 2010
    just as Vijay said that he’ll be now going for a rapid change in selection over films and roles, he is already taken by such actions. Being delineated with larger than life roles, the actor has now decided to perform the characteristic roles and it’s quite illustrious with the remake of ‘Bodyguard’. His 52nd film with Jeyam Raja and Aascar Ravichandran is reported to be a family entertainer that will bring back Vijay into box of next-door boy roles he performed in ‘Badri’ and ‘Youth’.


    Now, here’s sensational news about his 53rd film that’ll be produced by Kalaipuli S Dhanu under the banner of V Creations. This film will be directed by Seeman and rest of the star-casts, technicians are yet to be confirmed.

    It’s noteworthy that this trio Dhanu-Vijay-Seeman has been extending their earnest support for ‘Eelam’ Tamilians in times of crises. Now, it naturally lets out a space for an interesting buzz whether this film will be based on such motif.

    Kerala Shooting Postponed


    Ilayathalapathy Vijay is currently busy shooting for his next movie Kaavalan and the latest update is that the shooting which had been going on in chennai Valsaravakkam and the shooting would continue at the same place, as there are some more important scenes to be shot. The team was supposed to head to Kerala for their next schedule.But this has been postponed and the shooting is all set to continue in the in valsaravakkam.

    Vijay is working very hard for every scene and is shooting continuously, because of which, he often sleeps at the shooting spot itself, thats inside his own caravan and is working hard to ensure that the film comes out very well.

    Hardwork always pays off and this is true for everyone and Vijay is not exceptional at all. Keep your fingers crossed for further updates.

    காவலன் படத்தை நம்பும் விஜய்


    விஜய்யின் 51-வது படமாக உருவாகி வருகிறது காவலன். சித்திக் இயக்கத்தில் 80 சதவீத படப்பிடிப்பு முடிந்துள்ளது. பாடல் காட்சிகள் ஐரோப்பிய நாடுகளில் படமாக்கப்பட உள்ளன. இந்தப் படக் குழு சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தது.
    விஜய் பேசியதாவது: இந்தப் படத்துக்கு தலைப்பு வைப்பதில்தான் நிறைய சிக்கல் இருந்தது. கதைக்கு ஏற்ற தலைப்பு தேவைப்பட்டது. காவல்காரன் பொருத்தமாக இருந்த போதிலும், அதை பயன்படுத்துவதில் சில சிக்கல்கள் இருந்தன.

    இப்போது காவலன் ஆகியிருக்கிறது. கதைக்கு மிகவும் பொருத்தமான தலைப்பு. அழகான காதல் கதை. அசின், வடிவேலு, சித்திக் என என்னுடைய ஹிட் கூட்டணி இதில் அமைந்திருக்கிறது. சித்திக் இயக்கத்தில் ப்ரண்ட்ஸ் படம் வெற்றி பெற்றதைப் போல் இந்தப் படமும் வெற்றி பெறும் என்றார்.

    விஜய்யுடன் இரண்டு படங்களில் நடித்து விட்டேன். இரண்டுமே ஹிட். இப்போது ஹாட்ரிக் வெற்றி கொடுப்பதற்காக விஜய்யுடன் சேர்ந்திருக்கிறேன். இது நிச்சயம் ஒரு கமர்ஷியல் ஹிட்டாக இருக்கும் என்றார் அசின்.

    Don’t expect my film in Kaavalan’; says Vijay


    It is well known that Vijay and Asin are coming together for a new film ‘Kaavalan’, a remake of Malayalam flick ‘Body Guard’ which is directed by Siddique.

    Hero Vijay himself told his fans that not to guess Vijay film in upcoming Kaavalan. He said that the film will be completely different to his rest of the film still now in his career. There will be no punchy and powerful dialogues as well as scary stunts in this film that are famous in his films.

    இலங்கை சென்ற விவகாரம் : விஜய் பட விழாவில் அசின் வெளியேறியதால் பரபரப்பு!

    Monday, September 20, 2010
    விஜய் நடிக்கும் புதுப் படத்தின் அறிமுக விழாவில் நடிகை அசின் இலங்கை சென்ற விவகாரம் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டன. இதனால் நடிகை அசின் திடீரென வெளியேறினார். ‘போக்கிரி’, ‘சிவகாசி’ படத்துக்கு பிறகு விஜய், அசின் இணைந்து நடிக்கும் 'காவலன்' படத்தின் அறிமுக விழா பத்திரிகையாளர்கள் முன்னிலையில் நேற்று சென்னை தி.நகர் நட்சத்திர ஓட்டலில் நடந்தது. டைரக்டர் சித்திக், தயாரிப்பாளர் ரொமேஷ்பாபு, விஜய், அசின், வடிவேலு ஆகியோர் பங்கேற்றனர்.

    இதில் விஜய் பேசியதாவது: இப்படத்துக்கு தலைப்பு பிரச்னை இருந்து வந்தது. இப்போது ‘காவலன்’ என்ற பெயர் முடிவாகியிருக்கிறது. இந்த தலைப்பில் பாசிடிவ் வைபரேஷன் இருக்கிறது. இதில் நடிக்கும் ஹீரோயின் அசின் திடீரென்று பாலிவுட்டுக்கு 2 மாதம் சென்றுவிட்டதால் இதன் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
    ‘இனி ஆக்ஷன் கதைகளில் நடிக்க மாட்டீர்களா?’ என்று என்னிடம் கேட்கிறார்கள். சில படங்களில் ஆக்ஷன் மேலோங்கி இருக்கும். இது வழக்கமான பார்முலா படம் இல்லை. பார்முலா (மசாலா) படங்களில் நடிக்காமல் காதலும், ஆக்ஷனும் கலந்த படத்தில் நடிப்பேன். ‘முன்பு போல் இப்போது படங்களில் ஏன் பாடுவதில்லை?’ என்கிறார்கள். பாட்டு பாடுவது இரண்டாம்பட்சம்தான். நடிப்புக்குதான் முதல் முக்கியத்துவம். இவ்வாறு விஜய் கூறினார்.

    பிறகு அசின் பேசும்போது, ‘‘சிவகாசி, போக்கிரியில் விஜய்யுடன் நடித்திருக்கிறேன். இப்படம் ஹாட்ரிக் வெற்றியாக அமையும். சுவீட், சிம்பிள்.. கிளீன் லவ் ஸ்டோரி. அதேபோல் போக்கிரி, வேல் படங்களில் வடிவேலுவுடன் நடித்தேன். இப்படம் அவருடன் நடிக்கும் ஹாட்ரிக் படமாக அமையும்’’ என்றார். அசின் பேசி முடித்ததும் நிருபர்கள் சரமாரியாக கேள்வி கேட்கத் தொடங்கினர். ‘இலங்கையில் இந்தி படப்பிடிப்புக்கு சென்ற விவகாரம் நடிகர் சங்கத்தில் இன்னும் தீராமல் இருக்கிறது. இப்பிரச்னையில் உங்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சமீபத்தில் கூட நடிகர் சங்க பொதுச் செயலாளர் ராதாரவி கூறி இருக்கிறார். நீங்கள் மன்னிப்பு கேட்பீர்களா?’ என்ற கேள்விகளால் அசின் தடுமாறினார். பதில் எதுவும் அளிக்கவில்லை. நிருபர்கள் மீண்டும் அதே கேள்விகளை கேட்டதும், அவர் எழுந்து விட்டார்.

    உடனே நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், ‘இத்துடன் இந்த சந்திப்பு முடிந்தது’ என்று அறிவித்தனர். அசின் அவசர அவசரமாக வெளியேறினார். அசினுடன் இருந்த அவரது தந்தையிடம் இதுபற்றி கேட்டபோது, ‘‘நடிகர் சங்கத்தின் கட்டுப்பாட்டை அசின் என்றும் மீறியதில்லை’’ என்றார்.

    என் ஸ்டைலில் இருந்து மாறுபட்டதாக இருக்கும் : விஜய்!

    ஏகவீரா கிரியேஷன்ஸ் தயாரிக்கும் படம், ‘காவலன்’. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நேற்று முன்தினம் நடந்தது. விஜய், அசின், வடிவேலு, ஒளிப்பதிவாளர் என்.கே.ஏகாம்பரம், தயாரிப்பாளர் சி.ரோமேஷ்பாபு, இயக்குனர் சித்திக் கலந்து கொண்டனர். நிருபர்களிடம் விஜய் கூறியதாவது: இந்த படத்துக்கு ‘காவல்காரன்’ என்றும், ‘காவல் காதல்’ என்றும் யார், யாரோ பெயர் சூட்டியிருந்தனர். டைட்டிலுக்கு பிரச்னை என்றெல்லாம் சொன்னார்கள். அது தவறு. ‘காவலன்’ என்பதே பொருத்தமான டைட்டில். அதையே வைத்துள்ளோம். ‘சிவகாசி’, ‘போக்கிரி’ படங்களுக்கு பிறகு அசினுடன் சேர்ந்து நடிப்பது சந்தோஷம். திடீரென்று பாலிவுட்டுக்கு சென்ற அவரை, மீண்டும் தமிழுக்கு அழைத்து வந்திருக்கிறோம்.

    சித்திக் டைரக்ஷனில் நானும், வடிவேலுவும் ‘ப்ரண்ட்ஸ்’ படத்தில் நடித்தோம். இப்போது இந்த படத்தில் நடிக்கிறோம். டயலாக் காமெடி, ஆக்ஷன் காமெடி என, ‘ப்ரண்ட்ஸ்’ படத்துக்கு நிகராக இப்படம் இருக்கும். காமெடி கலந்த காதல் கதை என்றாலும், அதிரடி ஆக்ஷனுக்கும் முக்கியத்துவம் உண்டு. சித்திக்கிடம் மூன்று வருடங்களுக்கு முன்பு கேட்ட கதை இது. தமிழில் உருவாக்க திட்டமிட்டோம். ஆனால், மலையாளத்தில் ‘பாடிகார்ட்’ பெயரில் உருவாக்கினார். அதை தமிழில் ரீமேக் செய்கிறோம். எனது வழக்கமான பார்முலாவில் இருந்து மாறுபட்ட படம். ‘காவலன்’, ‘வேலாயுதம்’ படங்களுக்கு பிறகு சீமான் இயக்கத்தில் நடிக்க கதை கேட்டுள்ளேன்.

    தொடர் படங்களால் பிஸியான விஜய் Share

    தொடர்ந்து அடுத்தடுத்த பல படங்களில் நடித்து வருவதால் நடிகர் விஜய் ரொம்பவே பிஸியாக உள்ளார். ஏற்கனே பல படங்களில் ஒப்பந்தம் ஆகி உள்ள விஜய் தற்போது களவாணி பட இயக்குனர் சற்குணத்தின் புதிய படத்திலும் ஒப்பந்தம் ஆகி உள்ளார்.
    இந்த படத்தில் விஜய் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்க உள்ளார். போக்கிரிக்கு பின் விஜய் போலீஸ் வேடத்தில் வர இருக்கும் அடுத்த படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது காவலன் படத்தில் நடித்து வரும் விஜய், வேலாயுதம் படத்தின் இறுதி கட்ட வேலையையும் ஒருபுறம் கவனித்து வருகிறார். அதன் பிறகு ஷங்கர் இயக்கத்தில் 3 இடியட்ஸ் படத்தின் ரீமேக்கிலும் நடிக்க உள்ளார். மேலும் சீமானின் பகலவன் படத்திலும் விஜய் ஒப்பந்தம் ஆகி உள்ளார். இந்த படங்கள் அனைத்தையும் முடித்த பிறகு சற்குணத்தின் புதிய படத்தின் பணிகள் துவங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

    Vikatan Interview About Kavalan - Siddique

    ஹாய்! மீட் பண்ணி நாளாச்சுல்ல"-அழுத்தமாகக் கை குலுக்குகிறார் டைரக்டர் சித்திக்.

    சில நாள் தாடி, ஊடுருவுகிற பார்வையில் புன்னகைக்கிறார். மலையாளத்தின் முக்கியமான இயக்குநர்.

    "எனக்கு ஒவ்வொரு படமும் முக்கியம். அதில் மலையாளம், தமிழ்னு வேறுபாடு கிடையாது. மனதைத் தொடணும், அப்படியே மூட் செட் பண்ணிடுவேன். இப்போ, ஆறேழு மாசமா எனக்குள் உட்கார்ந்திருக்கிறது இந்த 'காவலன்'தான். இதில் வருகிற பூமிநாதன்... அதாங்க நம்ம விஜய், சொன்னா சொன்னதைச் செஞ்சே தீருவான். தன்னை நம்புறவங்களை அள்ளி அணைச்சுத் தூக்கிச் சுமக்கிற மனுஷன். அவன் தூக்கிச் சுமக்கிற ஒரு விஷயம்... அதுக்குள் நடக்கிற அதிரடியான, அழகான விஷயங்கள்தான் படம்!"

    மேலும் படங்களுக்கு...

    "இன்னும் சொன்னால் விஜய் ரசிகர்கள் சந்தோஷப்படுவாங்களே?"

    "முத்து ராமலிங்கம்னு அழைக்கப்படுகிற ராஜ்கிரண். ஒரு காலத்தில் ஊரையே குலை நடுங்கவைத்த பெரிய தாதா அவர். எதுவும் வேண்டாம்னு ஒதுங்கி, அமைதியான வாழ்க்கைக்குத் திரும்பும் அவருக்கு ஒரே ஒரு பொண்ணு... அசின். தன்னோட பெண்ணுக்குக் காவலனா விஜய்யை நியமிக்கிறார் ராஜ்கிரண். கொஞ்சம் கொஞ்சமாக விஜய் அந்தக் குடும்பத்துக்கும் அசினுக்கும் நெருக்கமாகிற விதம்... அவர்களின் அடையாளம் தெரியாத காதல்... அது கல்யாணத்தில் முடிந்ததா, என்னதான் நடந்தது? விஜய்யின் காமெடித் திறமை இதில் இன்னும் பளிச்னு வந்திருக்கு. 'ஃப்ரெண்ட்ஸ்' படத்தை எவ்வளவு தூரம் எல்லோரும் ரசிச்சுப் பார்த்தோம். அந்த ஃப்ளேவர் இதில் இன்னும் தூக்கலா இருக்கும். கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை என்டர்டெயின்மென்ட் செய்யும் படம். ஒரு படத்துக்கு இதைவிட சர்ட்டிஃபிகேட் வேறு எதுவும் வேண்டாம்னு நினைக்கிறேன்!"


    "இப்போ விஜய் அவசியமா ஒரு ஹிட் தேவைப்படுகிற நெருக்கடியில் இருக்கார். தெரியும்தானே?"

    "அப்படி ஒரு நெருக்கடி விஜய்க்கு இல்லைன்னு நினைக்கிறேன். ஜனங்க எதிர்பார்த்த மாதிரி சில படங்கள் இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால், ஒவ்வொரு படத்திலும் விஜய்யின் உழைப்பு, திறமை கொஞ்சம்கூடக் குறையவே இல்லை. 'ஃப்ரெண்ட்ஸ்' படத்தில் நடிக்கும்போது விஜய் ஒரு ஸ்டார்தான். இப்போ விஜய் இங்கே பெரிய ஸ்டார். ஆனால், அதே அமைதி, உள்வாங்கிக்கிற அழகு, அதிசயக்கவைக்கிற டைமிங், பெர்ஃபெக்ஷன்னு எல்லோரும் கத்துக்க வேண்டியதுதான் அவர்கிட்டே இருக்கு. நானோ, அவரோ, எந்த நெருக்கடியிலும் இல்லை. எல்லா ஹீரோக்களுக்கும் விஜய்க்கு வந்த மாதிரி சின்ன ஒரு இடைவெளி வரும். எல்லோரையும் மாதிரி விஜய் மேலே எழும்பி வருவார்... இன்னும் வேகமா!"


    "மலையாள ஒரிஜினல் 'பாடிகார்ட்'ல நயன்தாரா இருந்தாங்க..."

    "அந்தப் படத்துக்கும் நான் தேதி கேட்டது அசின்கிட்டேதான். அவங்க அப்போ ஒரு இந்திப் படம் முடிக்கிற கடைசி நாட்களில் இருந்தாங்க. எனக்கோ ஷூட்டிங் ஆரம்பிக்க வேண்டிய நிர்பந்தம். அதான் நயன்தாரா வந்தாங்க. தமிழ்ல ஆரம்பிச்சதும் அசின் வந்துட்டாங்க!"

    "நீங்களே திலீப்பை வெச்சு 'பாடிகார்ட்' பண்ணி இருக்கீங்க. இப்போ, இங்கே விஜய். யார் பெஸ்ட்னு உங்களால் சொல்ல முடியும்தானே?"

    "மலையாளத்தில், திலீப்தான் சரியான சாய்ஸ். எங்க மொழிக்கு திலீப்பைவிட்டால், யாரும் அவ்வளவு சரியா செய்திருக்க முடியுமான்னு சந்தேகம். ஆனால், இங்கே விஜய் லைஃப் சைஸ் ஹீரோ. அவருக்கு ஏற்றபடி, பொருத்தமா சில மாற்றங்கள் இருக்கு. நிச்சயம் மலையாள ரோலை விஜய் பண்ண முடியாது. அதே மாதிரி தமிழ் விஜய் ரோலை திலீப் செய்யவே முடியாது!"

    Vijay on Kaavalan ||Exclusive Video||

    Friday, September 17, 2010
    Vijay on Kaavalan - part I



    Vijay on Kaavalan - part II

    Kaavalan stills ||Exclusive||


































    Vijay thanks Asin for her gesture!


    As Vijay’s 51st movie Kaavalan is nearing completion, the producers seem to have decided to dispel the confusions involving its title. As a result, a ‘title introduction’ event was held this evening at the GRT Grand Days Hotel, Chennai. The event was attended by producer Ramesh Babu, Vadivelu, Vijay, Asin, cameraman Egambaram, director Siddique and financier Anbuchezhian. The event saw speeches from the movie’s cast and the director himself.

    Vadivelu, who came first, had only praises for Siddique. “Although I have heard a lot of stories and acted in a number of movies, this film is special to me. I am sure this film will be a milestone in Vijay and Asin’s career,” he said. He also mentioned that there is nobody quite like Siddique when it comes to action comedy. “If he doesn’t find any part unconvincing, he will ask us to take a break and practice,” he added. He also requested Siddique to direct at least one movie in Tamil every year.

    Asin, in her brief address, wanted Kaavalan, her 3rd film with Vijay, to be a hatrick. “I have always wanted to be part of a sweet, simple and clean love story. Having watched Siddiques films since I was a kid, this is like a dream come true for me to act in his film,” she said. Incidentally, this is also Asin’s 3rd film with Vadivelu.

    Vijay delved into the title hullabaloo in his speech recalling the troubles the movie has had since its inception. “We wanted Kaavalkaran but couldn’t acquire the title. Before we named the movie, everybody was quoting Kaaval Kadhal and we finally settled with Kaavalan,” he said. He expressed thanks to Asin for having extracted time from Bollywood, after her 3 year break in Tamil movies, to be a part of Kaavalan.

    Siddique was rather reticent in the evening and spoke only a few words, thanking the crew for their cooperation, requesting similar support in the future.

    Vijay's long-time desire..


    Vijay has been keen on playing the role of a police officer and when director Sargunam of Kalavani fame came up with such a role, the actor has reportedly agreed to it. Though Vijay is busy with several projects, the actor could not refuse the role offered by Sargunam, says sources in Kollywood. So what impressed the actor so much? Apparently, Sargunam came up with a role that will require Vijay to do a role akin to Suriya’s in Kaakha Kaakha.

    It is not clear as to when the project will begin but Sargunam is busy penning the script to seek the final approval of Vijay, we hear.

    Kaavalan Exclusive stills || 1st on NET||

    Thursday, September 16, 2010








    Which is the Vijay's best film?

    Who is the next super star in Tamil cinema

    Who is the best pair with Vijay

    Search This Blog